195
தூத்துக்குடி தொகுதியில் உள்ள ஆயிரத்து 624 வாக்குச்சாவடிகளில் 286 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் என 3500 காவலர்கள் ...

2398
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் இருட்டுக்குள் மறைந்திருந்து வங்கி ஊழியரின் கார் மீது கல்லை போட்டு மறித்து , கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் காரின் டேஸ் காமிராவில் பதிவான காட்சிகளி...

3672
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் நியமனம் - தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் மாற்றம் திருவல்லிக்கேணி...

2517
கரூரில் காணாமல் போன 22 லட்சம் மதிப்பிலான 120 செல்போன்கள் மற்றும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோசடி செய்யப்பட்ட பணம் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். அவற்றை உரியவர்களிடம் மாவட்ட ...

2602
நாமக்கல்லில் தவறவிடப்பட்ட மற்றும் திருட்டு போன சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. போலீசாரால் மீட்கப்பட்ட 77 செல்போன்களையும் நாமக்கல் மாவட்ட...

2508
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவித்த...

3291
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, தவறான மார்கத்தில் சென்ற போலீஸ் வேன், கார் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 12 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி...



BIG STORY